Thursday, June 24, 2010

29,மின் காந்த அலைகள் .

மின் புலத்தை அசைக்கும்போது அங்கே காந்த அலையும், ஒரு காந்த புலத்தை அசைக்கும் போது அங்கே மின் அலையும் தோன்றுகின்றன. - மின் புலமும், காந்த புலமும் அடுத்தடுத்து மாறி மாறிப் பரவுவதாக ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவர் ஒரு சமன்பாட்டை உருவாக்கினார். அதை நாம் மின்காந்த அலை என்கிறோம். ஒளி என்பதுவும் அதுவே. சூரிய ஒளி, விளக்கொளி, ரேடியோ அலை, நெருப்பிலிருந்து வரும் அனல், புற ஊதாக்கதிர், x-கதிர், காம்மா கதிர், ஆகிய அனைத்தும் பல்வேறுவகை ஒளிகளே. அனைத்தும் மின் காந்த அலைகள் குடும்பத்தின் அங்கத்தினர்களே.
நன்றி :: அணு, உயிர், அண்டம். ...கலைக்கதிர் அச்சகம். கோவை.

No comments:

Post a Comment