Tuesday, June 1, 2010

16 : அறிவு மடை மாற்றம்

காலை நேரம் யோகா முடிந்து ஆழ்ந்த தியானத்தில் புருவ மத்தியில் ஓர் ஒளிப்பந்து பிரகாசிப்பதை கவனித்து இருப்பீர்கள். அந்த ஒளிப்பந்தை சாட்சி தன்மையாக கவனித்தல் (அறிவு அசைவற்று) (சுவாசமும் அசைவற்று) -still- எவ்வளவு நேரம் நிகழ்வில் இருக்க முடிகிறதோ அதுவே அறிவு மடை மாற்றம். -'பூரண ஒளிப்பிரவாகம்'- அதாவது, முதல் செல் உயிரிலிருந்து, இந்த கணம் வரை உங்கள் அறிவு 'நான்' எனும் (சுய சார்பு) உயிர் வாழ்தலிலேயே நிலை கொண்டிருந்தது- மாறி, அனைத்தும் ஒன்று எனும் பூரணத்துவம் துலங்க துவங்கும் நிகழ்வு.

No comments:

Post a Comment