Thursday, July 29, 2010

48 : நியதி

இப்பிரபஞ்சம் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. நமது மனமும் இப்படியே. இதுவும் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. இவ்விரண்டுக்குமே நியதி ஒன்றுதான். இப்பிரபஞ்சத்தின் மூல ஆதார நிலையும்,இம்மனத்தின் மூல ஆதார நிலையும் ஒன்றுதான். அங்கு காரண, காரியங்களுக்கு இடமில்லை. அது கூறுபடாத ஓர்மை.

No comments:

Post a Comment