Thursday, July 22, 2010

43: மனிதகுலத்தின் அடிப்படை உண்மை : கௌதம புத்தர்

உடலை உண்டாக்கும் பஞ்ச பூதங்களை கலைத்தால்தான் பிறவி அறும். இல்லையேல் பிறவி தொடர்ந்து வந்து துக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கும். பஞ்ச பூதங்களை சேர்த்து வைக்கும் சக்தி, மனிதன் 'தனித்து' வாழ வேண்டும் என்று விரும்பும் ஆசையே. ஆகவே ஆசையை அழித்து விட்டால் பஞ்சபூதங்கள் கலைந்துவிடும். மறுபிறவி ஏற்படாது .
நன்றி:- தினமணி, ஆன்மீக சிந்தனை,22-07-2010

No comments:

Post a Comment