Saturday, February 5, 2011

ஒரு தேவ ரகசியம்

நம்மோடு பின்னி பிணைந்துள்ள நமது இரண்டு அறியாமைகளான நான் எனும் மனம், எனது எனும் உணர்வு இந்த இரண்டையும் நாம் விலக்கிவிட , நமது தியான நேரத்தில் முயலும்போது, அந்த ஆழ்ந்த தியானப் பொழுதில் - அந்த ஈடுபாடு நம்மில் உண்மையாக நிகழ நாம் அனுமதிக்கும்பொழுது - நமது விட்டகுறை, தொட்டகுறையாக, நமது நான் எனும் அறியாமை அவ்வளவு எளிதில் நம்மை விடுவதில்லை.

உங்களின் உண்மையான ஈடுபாட்டுக்கும், உங்களின் நான் எனும் அறியாமைக்கும் நிகழும் இந்த போராட்ட கணங்களில் உங்களில் ஒரு தேவ ரகசியம் 'ஸ்புரிக்கும்'.

அந்த மகா இயற்க்கை உங்களுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் இது.

இதை என்னவென இவன் சொல்ல உரிமை இல்லை. அதை அவரவர் தியானங்களிலேயே அறிந்து கொள்ளவேண்டியது.

No comments:

Post a Comment