Friday, March 18, 2011

ஒளி தரிசனம்.

இந்த 'நான்'மற்றும் 'எனது' எனும் அறியாமைகளை நாம் விட்டெறிவதன் மூலம் - இந்த ஒளி தரிசனம் மூலம் - நமக்கு என்ன கிடைக்கிறது ?

நமது மனதில் உள்ள இருள் அகலுகிறது.
ஒளி துலங்க, துலங்க மனம் தெளிவுறுகிறது.
குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன!
அறிவு மேலும், மேலும் விளக்கம் அடைகிறது.
தேவையற்ற சந்தேகங்கள் தொலைகிறது.
உங்கள் மனதை சதா தூண்டிக்கொண்டிருக்கிற தீய பதிவுகள் ஒளிப்பட்டு நசிக்கிறது. வினைப்பயன்கள் ( தீவிர ஒளி தரிசனத்தால் ) செயலற்ற நிலைக்கு வருகிறது.
எதிலும் ஒரு நிதானப்போக்கு உண்டாகிறது.
ஒரு சாந்த சொரூபம் வருகிறது.
மனிதன் முழு மனிதனாக மாற வாய்ப்பு கிட்டுகிறது.

No comments:

Post a Comment