Sunday, March 6, 2011

அலை - நிழல் - உரு .

நமது தியானத்தின்போது நாம் ஒளிஅலையாகவும், நிழலாகவும், பின் உருவாகவும் மாறுவதை காணமுடியும். கணநேரம் அலையாகவும், அடுத்து கணநேரம் நிழலாகவும், பின் அது உருவாகவும் மாற்றமடைவதை நாம் அறிய முடியும். அலையாக நம்மை அறியும்பொழுது நமக்கு எல்லைகளே இல்லாது இருப்பதை அறியலாம். நிழலாக இருக்கும்பொழுதும் நாம் எல்லைகளை அறிவதில்லை. நம்மை உருவாக அறியும்போழுதே நமக்கு எல்லைகள் உண்டாவது தெரிகிறது.

No comments:

Post a Comment