
நீங்கள் இப்போது
பூமி எனும் வாகனம் மீது
அமர்ந்து இருந்து பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வேகத்தை நீங்கள் உணருவதில்லை.
ஏன் தெரியுமா?
பூமி சூரியனை சுற்றி வருகிறது.
சூரியன் பூமியின் போக்குக்கு எதிரான திசையில்
தனது குடும்பத்தோடு பால்வீதி மண்டலத்தை சுற்றுகிறது.
பால்வீதி மண்டலமோ
அதன் தொகுப்பை சுற்றி வருகிறது.
இதுபோல ஒவ்வொரு சுற்றுப்பாதையும்
எதிரெதிரே அமைந்து இருப்பதால்
உங்களுக்கு பாலன்ஸ் கிடைக்கிறது.
இதுவே உங்களை நிறுத்தி ,
இருத்தி வைத்துள்ளது இங்கே.
நீங்கள் இங்கு இருப்பதற்கு காரணமும் இதுவே.
நீங்கள் இருக்கும் பூமியை நிலவு சுற்றி வருவது
உங்களுக்கு ஸ்பெஷல் எபெக்ட்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவுமே
இந்த பிரபஞ்சத்தின் மையம்.
அவ்வண்ணமே அமைந்துள்ளது இப்பிரபஞ்சம்.
ஆகவே இந்த பிரபஞ்சம் எதோ தன்னிச்சையில் உருவானது இல்லை.
இந்த பிரபஞ்சம் வெறும் பொருட்களால் ஆனது இல்லை,
ஒரு பேரறிவு மனம் என்பதற்கு
மேற்கண்ட விபரங்களே சரியான ஆதாரம்.