Tuesday, May 11, 2010

14 : மூலமும் வியக்தியும்.


மனித உயிரின் தொழில் நுட்பம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நாம் இரட்டையாக இருக்கிறோம். நமக்குள் ஒருவன் இருப்பதை நாம் அறிவோம். நாம் செய்கிற காரியத்தை நாமே உள்ளிருந்து கவனித்துக்கொண்டும் இருப்போம் தெரியுமா? செயல்படுபவன் ஒருவன், கவனிப்பவன் ஒருவன். கவனிப்பவன் வெறும் சாட்சிதன்மையுடன் இருக்கிறான். சாட்சி தன்மையாக இருப்பவன் நமது மூலம். காரியமாற்றுபவன் நமதுவியக்தி.
இந்த பிரபஞ்சத்திலும் இந்த இரட்டை தன்மை உண்டு. மூலம் ஒன்று; வியக்தி ஒன்று. தூய இருப்பே அந்த மூலம். நம் காட்சிக்கு புலனாகும் இந்த பிரபஞ்ச தோற்றமே வியக்தி.

No comments:

Post a Comment