Saturday, January 30, 2010

2 : நிலமும் விதையும்

ஈர நிலத்தில் விழும் விதை
 எப்படி
 தவறாமல் முளைத்து, விளைந்து, பலனை தருகிறதோ,

அதே மாதிரி

 உங்கள் மனதில் விழும் எண்ணங்களும்
 விளைந்து விருத்தியாகும்.

இப்போது உள்ள நீங்கள்,

 ஏற்கனவே
 உங்கள் எண்ணமெனும் விதையால் முளைத்து,
 விளைந்து,விருத்தியாகி நிற்கும்
'சதைக்கோளம்' தான்.

No comments:

Post a Comment