tag:blogger.com,1999:blog-1906404684215941162.post4755046824197571509..comments2023-08-16T04:49:06.620-07:00Comments on வாழ்க்கை விளக்கம்: 5 : இறையும்-மாயாவும்.Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1906404684215941162.post-47014840379081606982010-08-15T13:40:06.597-07:002010-08-15T13:40:06.597-07:00ஐயா வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை வலைபூவ...ஐயா வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை வலைபூவில் தொடர்பு கொள்கிறேன். மாயா இறைநிலை அறிவுக்கு கட்டுப்பட்டது என்றால் ஏன் நல்ல மனம் உள்ளவர்களுக்கு வறுமையும் துன்பமும் நீங்காமல் இருக்கிறது. இறை நிலை என்பது சாட்சி மட்டும் என்று அறிந்தால் மக்கள் மனமுடைய மாட்டார்களா என்னையும் சேர்த்து எல்லோரும் இறைநம்பிக்கையை சார்ந்து வந்துள்ளோம். நடக்கும் அனைத்தும் மாவின் செயல் என்றால் ஏன் தீயவர்களுக்கு பலனும் நல்லவர்களுக்கு இளமையில் வறுமையும் முதுமையில் உழைப்பையும் கஷ்டத்தயும் தருகிறது, விளக்குங்கள் ஐயா. நன்றியுடன்<br />விஜய்.சUnknownhttps://www.blogger.com/profile/09109656023329593941noreply@blogger.com